பக்கங்கள்

Saturday, November 19, 2011

அரசு பள்ளி காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்க விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
  • சட்டப்பேரவையில் அறிவித்த 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த ஆண்டு வரை பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள் 9,735 என மொத்தம் 15,525 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  • முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 3,187 பேர் நியமிக்கப்படுகின்றனர்.
  • பகுதி நேர ஆசிரியர்கள் 16,549 பேர் நியமிக்கப்படுகின்றனர்.
  • தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் பணியிடங்களில் 3,565 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
  • 5,000 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  • மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 544 ஆய்வக உதவியாளர்கள், 344 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  • நடுநிலைப் பள்ளிகளில் 831 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
  • ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதுநிலை விரைவுரையாளர்கள் 34 பேரும் நியமிக்கப்படுகின்றனர்.
  • விரைவில் இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.

No comments:

Post a Comment